அவளது கண்ணீர்… தூரங்கள் துன்பம் தரவில்லை,அருகாமை இன்பம் தரவில்லை,நினைவுகள் நிதர்சனமாகவில்லை,கனவுகள் கைக்கூடவும் இல்லை,ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,கற்பனையில் தோன்றி,கண்ணீரில் கரைந்து போகும்அவளது காதல் காவியம் இது…