பூக்களின் மொழி

உன் மொழியை அறிய முற்பட்டேன்…

உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…

புரிந்து கொண்டேன்…

உன் மொழிக்கு,

வார்த்தை இல்லை!

சத்தம் இல்லை!

ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!